1520
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர்களின் பற்களை போலீசார் பிடுங்கியதாக கூறப்படும் விவகாரம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அம்பாசமுத்திர...

4317
சாட்சியங்கள் மாஜிஸ்திரேட் முன்பு அளித்த வாக்குமூலங்களை மட்டுமே முக்கிய ஆவணமாக வைத்து விசாரணை நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொலை வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள...

2477
சென்னை கொடுங்கையூர் புறக்காவல் நிலையத்தில் விசாரணைக்கைதி ராஜசேகர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை தீவிரமடைந்துள்ளது. காவல்துறை அதிகாரிகளிடமும், உயிரிழந்த ராஜசேகரின் குடும்பத்தாரிடம...

2428
சேலத்தில் தாம் கேட்ட பகுதிக்கு பணிமாறுதல் கிடைக்காத ஆத்திரத்தில், நீதிமன்ற வளாகத்தில் வைத்தே மாஜிஸ்திரேட்டை கத்தியால் குத்திய அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டார். அஸ்தம்பட்டியிலுள்ள ஒருங்கிணைந்த ...

5323
நகைச்சுவையாக பேஸ்புக்கில் பதிவிட்டவர் மீது காவல்துறை பதிந்த வழக்கை ரத்து செய்துள்ள மதுரை உயர்நீதிமன்றக் கிளை, கைது செய்யப்பட்டவரைச் சிறையில் அடைக்க உத்தரவிட மறுத்த மாஜிஸ்திரேட்டைப் பாராட்டியுள்ளது....

1640
சென்னை புழல் சிறையில் கைதி மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், கைதியின் உடல் மாதவரம் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சீனிவாசன் என...

1605
கான்பூரில் போலீசார் 8 பேர், ரவுடி, விகாஸ் துபே கும்பலால் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உத்தர பிரதேச அரசு மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 60க்கும் அதிகமான குற்றவழக்குகள் உள்ள விகாஸ் த...



BIG STORY